Sunday, September 16, 2012

இயேசு தேவனின் ஒரே பேறான குமாரனா- இல்லையே?

   

 யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது
 யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
யோவான் 3:16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
1யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது
யோவான்1:14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
 யோவான் 1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.
யோவான் 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
யோவான் 3:18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
1யோவான் 4:9 9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.



ஒரேபேறான குமாரனே  புனையல் 

யோவான்1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரைவெளிப்படுத்தினார்.(யோவான்1:18 கடவுளை யாரும் என்றுமேகண்டதில்லைதந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும்கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரைவெளிப்படுத்தியுள்ளார். )

மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-MONOGENUS-GREEK IS 'MONOGENUS'. MONO MEANS 'ONE' AND GENUS MEANS 'SPECIES' OR 'TYPE' OR 'KIND'. IT IS WORTH NOTING THAT THE WORD IS MONOGENUS, NOTMONOGENESIS (WHICH WOULD MEAN CAME FROM ONE SOURCE, RATHER THAN OF A UNIQUE KIND). 


The above illumination is based upon the work of a scholar of international repute, Dr. Raymond Brown. It informs us that the innovated concept of Jesus being the "only begotten son"of the Father was developed in the fourth century. It was injected by Jerome into the Latin Bible to refute the claims made by Bishop Arius (d. 336) and his associates that Father alone was really God and Jesus was made (created) and not begotten. For further information it is suggested to read the detailed text written by Dr. Brown in the 'Anchor Bible' Volume 29, 'The Gospel according to John (i)', published by Doubleday Inc., Garden City, N.Y. (1966), p. 13-14. Apostle John had acknowledged Jesus to be an "unique son" of God but not the"only begotten son" of God. It is quite understandable that since Jesus was born to Virgin Mary he was indeed unlike others and therefore unique. However, in that respect Adam the son of God (Lk. 3: 38), was more unique being born without a father and a mother. 

5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழிபெயர்ப்பில்மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே - "ONLY BEGOTTEN";மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் ஆனல் அவர்யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்இதேமோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய ஏற்பாட்டில்வரும்போது சரியான பொருள் தரும்படியாக மொழிபெயர்க்கின்றனர்.

மூல கிரேக்கத்தில் "ஒரேபேறான " இல்லவே இல்லை.

இதை பல்வேறு பைபிள் கலைகளஞ்சியங்கள்அகராதிகள் துணையோடுஎழுதுகிறோம்.

1. ஆன்கர் பைபிள் டிக்சனரி
2. நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம்
3. இன்டர்பிரட்டர் பைபிள் டிக்சனரி

சரி மத்தேயுலூக்காவின் முதல் அத்தியாயங்கள் தன்மை என்ன?

 மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவாமரியாவின் மகன்தானே!யாக்கோபுயோசே யூதா.  சீமோன் 
ஆகியோர் இவருடைய சகோதரர்அல்லவா
இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு  இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள்தயங்கினார்கள்.

மத்தேயு 13:54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்55 இவர் தச்சருடைய மகன் அல்லவாஇவருடைய தாய் மரியாஎன்பவர்தானேயாக்கோபுயோசேப்புசீமோன்யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?56 இவர் சகோதரிகள் எல்லாரும்நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா

மாற்கு 3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார்மீண்டும் மக்கள்கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. 21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு,அவரைப் பிடித்துக்கொண்டு வரச்சென்றார்கள்ஏனெனில் அவர்மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். 

Mary=Joseph                          

     |                                                |

     |______________________________________          |

          |     |     |     |      |      |        Simeon

          |     |     |     |      |      |        d. 106

    Jesus James Joses Simon Sister Sister Jude

          d.62                             |

            |                          Menahem

          Jude                        ____|____

            |                        |        |

         Elzasus                 James     Zoker

            |                               ?

          Nascien                           |

                           Bishop Judah Kyriakos

                                    fl.c.148-149.




 நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வது என்ன்வெனில்

//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia


மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் "குழந்தைப்புனையல்கள்எனப்படும் இவைசர்ச் பாரம்பரியப்படியான செவிவழிமூலக் கதை-  ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில்பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து எழுந்துவானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது மட்டுமேஇவை எல்லாம்பிற்சேர்க்கை.


The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia


அதே போல ஏசுவின் சகோதரர்கள்சகோதரிகள் என்பதற்குபயன்படுத்தியுள்ள மூலச் சொல் - ரத்த முறையில் உடன் பிறந்தஉறவைகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லே கூறியுள்ளார்மூலகிரேக்கத்தில் படித்தவர்கள் அப்படித்தான் உணர்ந்திருப்பர்.


மேலும் இயேசு சீடர்கள்ஜெருசலேமில் அமைத்த சர்ச்சிற்கு உடன்பிறந்த சகோதரர் யாக்கோபு தான் தலைமை ஏற்றார்அவரைத்தொடர்ந்து இரண்டாம் நூற்றாண்டுவரை அப்படியே தொடந்த்தது.இவர்களை எபோனியர் என அழைக்கின்றனர். கிறிஸ்து என்னும்கடைசி தலைமுறை தாவிது வாரிசுமகன் அக்குடும்பத்தில் தான்எனத் தலைமை அவர் சகோதரர் சந்ததியிடம் இருந்தது.


எபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லைஇயேசுவை ஒரு தீர்க்கர்என்றே ஏற்றனர்.


 


நாம் மேலே பார்த்தவை முழுதும் மூல புதிய ஏற்பாட்டில் தான்அதிலும்கூட 


யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார்அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்லஎங்களுக்கு ஒரே தந்தை உண்டு

இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை


Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"


"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.

The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237
 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர்பௌக்கட் சொல்கிறார்.


நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின்போது ஒரு
 சமயத்தில்  கூட இயேசு அறிவித்தது என்றோஏன் நற்செய்திஎன்பது ஏசுவைக்
குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன்என்னும் குறிப்புகள்
 அதே சமயத்தில் தோன்றினஇவற்றின் எதிரொலிநாம் 100 வாக்கில் வரையப்பட்ட
 யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார்.

நாம் மேலும் ஆராய்ந்தால்மேரி ஓர் இருளில் ரோம் வீரனால்கற்பழிக்கப்பட கர்ப்பமானாள்.
  இருட்டில் அதை செய்தது ரோம் வீரன்
பெயர் பேந்தர் என  பழைய ஏற்பாடு 
பாரம்பரியப்படி யூதர்களால்எழுதப்படும் 
"புனித தாலுமூதுதெரிவிக்கின்றது.
இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்

 மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:அவருடைய  தாய் மரியாவுக்கும்  யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.  அவர்கள் கூடி வாழும் முன் மரியாகருவுற்றிருந்தது தெரிய வந்ததுஅவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கி விடத்  திட்டமிட்டார்.
(18. இயேசு கிறிஸ்துவினுடையஜெநநத்தின் விவரமாவது:

 அவருடைய தாயாராகிய மரியாள்யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே,அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்றுகாணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து,அவளை அவமானப்படுத்த மனதில்லாமல்இரகசியமாய் அவளைத்தள்ளிவிட   யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடுகூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்றுபெயரிட்டார்.




 மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்குமுயன்றார்,
 ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்துகொல்ல்ப்பட்டிருக்க  வேண்டும்
எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்ற நல்லவர்,   
எனத்  தெரிகிறதுமேலும் மத்தேயு பட்டியலில்நான்கு பெண்கள் பெயர் வர்கிறது.

 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும்செராகும்

சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;

 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது

ஈசாயின் மகன் தாவீது அரசர்தாவீதுக்கு உரியாவின் 
மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

  யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
இராகாபு முதலில் ஒரு விபச்சாரி

போவாசுரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது/

தாவீது அரசன்  தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டுபின் வீரன் உரியாவைக் கொலை செய்துஉரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின்  துயரமான முறை கர்ப்பமேமுன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே- 
ஆனால் பின்னர்கிரேக்க கதைகளில் பெரும் கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும் நடையில் புனையல் கதை வந்தது.


http://robinhl.com/2011/11/06/jesus-son-of-pantera/
http://answers.yahoo.com/question/index?qid=20080509190827AAuW2Lj
http://en.wikipedia.org/wiki/Jesus_in_the_Talmud
http://en.wikipedia.org/wiki/Yeshu

1 comment:

  1. ஏசு தேவானின் ஒரே பேறான மகன் - மூல கிரேக்கத்தில் இல்லையா - ஆச்சரியமாக உள்ளது.
    ப்ராட்டஸ்டண்டுகள் ஏன் தவறான ஆர்.சி. மொழி பெயர்ப்பை இன்னும் சொல்கிறார்கள். போர்ஜரி எனத் தெரிந்து

    ReplyDelete